"12-ல் சிறப்பு முகாம் - மக்கள் முன்வர வேண்டும்" - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் தூத்துக்குடியில், தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என மாவட்டம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
12-ல் சிறப்பு முகாம் - மக்கள் முன்வர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
x
தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் வரும் 12 இல் பெரியளவில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டள்ளதாக கூறினார். மேலும், மொபைல் குழுக்கள் அமைத்து, மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீட்டில் நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். அத்துடன், நிகழ்ச்சிகள் நடைபெறும் திருமண மண்டபங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்துள்ளதாகவும், வீதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை என எச்சரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்