அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

ஆரோவில் அருகே அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றனர்.
x
ஆரோவில் அருகே அடுத்தடுத்த  கடைகளில் பூட்டை உடைத்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றனர். கடை மேலாளர் ஜெயபிரகாஷ் ஆரோவில் காவல்நிலையத்திற்கு சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். சிசிடிவியில் இரவில் ஒருவர் கடையின் பூட்டை உடைத்துவிட்டு, கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை அள்ளி சென்றது பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆரோவில் போலீசார்  திருடனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்