கூண்டோடு சிக்கிய பலே திருடர்கள்: வெள்ளை செருப்பும்... வழிப்பறிகளும்...

சென்னையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று, ஒரே செருப்பு அணிந்து கொண்டு எல்லா திருட்டிலும் ஈடுபட்டதால் போலீசாரிடம் மாட்டி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது....
x
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.... என்பார்கள்.... அப்படி சென்னையில் ஒரு ஏரியா விடாமல் கைவரிசை காட்டி வந்துள்ளனர்... இந்த பலே திருடர்கள்... 

போட்டோ கார்டு.... பிடிபட்ட திருடர்கள்...

திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை என இவர்கள் கைவரிசை காட்டாத பகுதியே இல்லை... 

15க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பும், செல்போன் பறிப்பும் தொடர... 

ஒட்டுமொத்தமாக அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அனைத்து வழிப்பறியிலும் ஈடுபட்டது ஒரே குழுவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது... 


Next Story

மேலும் செய்திகள்