ஆலங்குடி அருகே 2 மாணவியருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா. முள்ளங்குறிச்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் சகோதரிகள் 2 பேருக்கு தொற்று உறுதியானது.
x
ஆலங்குடி அருகே 2 மாணவியருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா.

முள்ளங்குறிச்சியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் சகோதரிகள் 2 பேருக்கு தொற்று உறுதியானது.

இரண்டு மாணவிகளுக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை.

பள்ளியில் பயின்று வரும் மற்ற மாணவிகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்ய முடிவு.


Next Story

மேலும் செய்திகள்