உலக ஆணழகன் போட்டி: போக்குவரத்து பிரிவு தலைமைக்காவலர் தேர்வு

உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்வதற்கு சென்னை காவல் துறை போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் தேர்வாகியுள்ளார்.
x
 இந்நிலையில், போக்குவரத்து காவலரை நேரில் அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால் பாராட்டினார். மேலும், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக 75 ஆயிரம் ரூபாய்கான காசோலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்