உலக ஆணழகன் போட்டி: போக்குவரத்து பிரிவு தலைமைக்காவலர் தேர்வு
உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்வதற்கு சென்னை காவல் துறை போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில், போக்குவரத்து காவலரை நேரில் அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால் பாராட்டினார். மேலும், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக 75 ஆயிரம் ரூபாய்கான காசோலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story