கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
x
கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை  சட்ட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை நிர்ணயித்து, தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டும். கடந்த 2016-17ம் ஆண்டில்   ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை கல்வி செலவு தொகையாக தமிழக அரசு  நிர்ணயித்தது. அதன் பின், 11 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,  2020-21ம் ஆண்டில் கல்வி உரிமைச் சட்ட  ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையாக 12 ஆயிரம் ரூபாயை நிர்ணயித்து தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பித்தது.



Next Story

மேலும் செய்திகள்