2 வயது மகனை தாய் அடித்து துன்புறுத்தல் - பெண்ணை கைது செய்ய ஆந்திரா விரைந்த போலீஸ்

பெற்ற மகனை அடித்து துன்புறுத்திய தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரை கைது செய்ய தமிழக போலீசார் ஆந்திரா விரைந்ததுள்ளனர்.
2 வயது மகனை தாய் அடித்து துன்புறுத்தல் - பெண்ணை கைது செய்ய ஆந்திரா விரைந்த போலீஸ்
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துளசி விழுப்புரம் மாவட்டம், மனலப்பாடி கிராமத்தில் வசித்துவந்த போது 
குழந்தையை அடித்து துன்புறுத்தல் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பிய கணவர்.மனைவியின் செல்போனை சோதனையிட்ட போது வெளியான குழந்தையை தாக்கும் அதிர்ச்சி 
வீடியோக்கள் உறவினர்கள் கேட்கும் போது கீழே விழுந்து குழந்தைக்கு காயம் ஏற்பட்டதாக கூறி வந்த தாய்.கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை தாய் தாக்கியதாகவும் தகவல். பெண்ணை கைது செய்ய ஆந்திரா விரைந்துள்ள சத்தியமங்கலம் போலீசார்.


Next Story

மேலும் செய்திகள்