மச்சினியுடன் தகாத தொடர்பு: கண்டித்த மனைவி மீது தாக்குதல் - கணவனை கைது செய்த போலீசார்

சிவகங்கை அருகே தகாத உறவை கண்டித்த மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மச்சினியுடன் தகாத தொடர்பு: கண்டித்த மனைவி மீது தாக்குதல் - கணவனை கைது  செய்த போலீசார்
x
மானாமதுரையை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரின் மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், மனைவியின் தங்கையோடு மனோஜ்குமாருக்கு தகாத உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை மனைவி நிரோஜா கண்டித்ததால், ஆத்திரமடைந்த மனோஜ்குமார், குக்கர் மூடியால் மனைவியை தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் மனோஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்