அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு
x
அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு  

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் இடத்தில் விரைவில் கல்லூரி கட்டப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,அறநிலையத்துறையின் மூலம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்