ஆடி கிருத்திகை - பக்தர்களுக்கு தடை - வெறிச்சோடிய திருச்செந்தூர் முருகன் கோயில்

ஆடி கிருத்திகையான இன்று, திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
x
ஆடி 18, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை ஆகிய விஷேச நாட்கள் அடுத்தடுத்து வருவதால் தொடர்ந்து 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி கிருத்திகையான இன்று திருச்செந்தூர் முருகன் கோவில்  வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்