"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது" -டி.ஆர். பாலு, திமுக மக்களவை குழு தலைவர்

"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது" -டி.ஆர். பாலு, திமுக மக்களவை குழு தலைவர்
x
"மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது" -டி.ஆர். பாலு, திமுக மக்களவை குழு தலைவர்

மழைக்கால கூட்டத்தொடர் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதனால் இன்று டெல்லியில், அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் பிரதமரும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டன.  நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை நம்ப முடியாது என்றும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விரிவாக பேச வேண்டும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்