முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் - அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம்
முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மெட்ரோ மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஸ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாதவரம்- சோழிங்கநல்லூர், மாதவரம்- சிறுச்சேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் வரையிலான திட்டத்திற்கான மண் பரிசோதனை முடிந்த நிலையில், இந்திட்டத்திற்கான செலவு மற்றும் காலஅவகாசம், தற்போதைய பணிகளின் நிலைகுறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
Next Story