செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் - வர்ணம் தீட்டி சீரமைப்பு பணி தீவிரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
x
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுள்  ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  6 ஆயிரத்து 303 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பிய நிலையில் உள்ளது. மழைக்காலம் நெருங்குவதை யொட்டி ,  ஏரியின் 19 கண் மற்றும் ஐந்து கண் மதகுகளில் உள்ள ஷட்டர்கள் மற்றும் தூண்களை புதுப்பித்து, வர்ணம் தீட்டி சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்