முத்துமனோ குடும்பத்துக்கு நிதியுதவி - அமைச்சர், சபாநாயகர் நிதியை வழங்கினர்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதியுதவி குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
முத்துமனோ குடும்பத்துக்கு நிதியுதவி - அமைச்சர், சபாநாயகர் நிதியை வழங்கினர்
x
முத்துமனோ குடும்பத்துக்கு நிதியுதவி - அமைச்சர், சபாநாயகர் நிதியை வழங்கினர் 

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதியுதவி குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகையில் முத்துமனோவின் உறவினர்களிடம் தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியை, சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் வழங்கினர். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4.12 லட்சம் ரூபாயும் முத்துமனோவின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்