வைகை ஆற்றில் பாய்ந்தோடும் நீர் - குளித்து குஷியாக விளையாடும் சிறுவர்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பாய்ந்தோடும் வைகை ஆற்றில் குறித்து சிறுவர்கள் குஷியாக விளையாடினார்கள்.
x
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பாய்ந்தோடும் வைகை ஆற்றில் குறித்து சிறுவர்கள் குஷியாக விளையாடினார்கள். வெயில் கொளுத்தும் நிலையில், வைகை ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் விளையாடுவதாக மகிழ்ச்சி தெரிவித்த சிறுவர்கள், ஆற்றில் நின்றபடி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்