திறக்கப்பட்ட பாம்பன் தூக்குப்பாலம் - 3 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன

பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு 3 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.
x
பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு 3 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது. மும்பையில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக நேற்று 2 மிதவை கப்பல் வந்த நிலையில், இன்று பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. அதே போல் நேற்று சென்னை காட்டுப்பள்ளியில் இருந்து கூடங்குளம் செல்வதற்காக வந்த கப்பலும், இன்று பாம்பன் பாலத்தை கடந்து சென்றது. இதனிடையே, 30ஆம் தேதி முதல் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபட உள்ள நிலையில், பாம்பன் தென் கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட சில படகுகள், பாம்பன் பாலம் வழியாக வட கடல் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. 


Next Story

மேலும் செய்திகள்