அடுத்தடுத்து சிறுவர்களை தாக்கிய கும்பல்.. சாலையின் நடுவே தாக்கும் சிசிடிவி காட்சி

சென்னை புளியந்தோப்பில் சிறுவனை 10 பேர் கொண்ட கும்பல் நடுச் சாலையில் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்து சிறுவர்களை தாக்கிய கும்பல்.. சாலையின் நடுவே தாக்கும் சிசிடிவி காட்சி
x
அடுத்தடுத்து சிறுவர்களை தாக்கிய கும்பல்.. சாலையின் நடுவே தாக்கும் சிசிடிவி காட்சி 

சென்னை புளியந்தோப்பில் சிறுவனை 10 பேர் கொண்ட கும்பல் நடுச் சாலையில் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புளியந்தோப்பு, கால்வாய் கரை பகுதியை சேர்ந்த16 வயது சிறுவனை, பக்கத்து வீட்டினர் சரமாரியாக தாக்கியுள்ளனர் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், 50 வயது விக்கி, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்