டெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு - அமைச்சர்கள், ஆட்சியர்கள் பங்கேற்பு

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கல்லணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது.
x
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, கல்லணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரி நீரானது கல்லணையை வந்தடைந்தது. இந்நிலையில் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்