"கால்வாயை சேதப்படுத்துவர்கள் மீது குண்டாஸ்" - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை கால்வாய்களை சேதப்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கால்வாயை சேதப்படுத்துவர்கள் மீது குண்டாஸ் - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
x
"கால்வாயை சேதப்படுத்துவர்கள் மீது குண்டாஸ்" - வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை கால்வாய்களை சேதப்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்ப்பாசனத்திற்காக வரும் 18 ஆம் தேதி மோர்தானா அணை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், கால்வாயை சேதப்படுத்துவர்கள் மற்றும் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது குண்டர்  சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்