"தமிழகத்திற்கு நுழைவுத்தேர்வு தேவையில்லை" - அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு நுழைவுத்தேர்வு தேவையில்லை - அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
x
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடித‌த்தில், அண்மையில் மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின் படி தமிழகத்தில் பள்ளி கல்வியின் தரம் மிகச் சிறப்பாக இருப்பது தெரிய வந்துள்ளதால், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தமிழக மாணவர்களுக்கு தேவை இல்லை என குறிப்பிட்டு உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்