பள்ளி மாணவர்களின் அசத்தல் நடனம் - முகக் கவசத்தின் அவசியம் குறித்து விவரிப்பு
கடலூர் மாவட்டம் சேடபாளையம் அருகே சினிமா பாடல்களின் மெட்டுக்கு கொரோனா விழிப்புணர்வு வரிகள் எழுதி சிறுவர்கள் நடனமாடினர்.
கடலூர் மாவட்டம் சேடபாளையம் அருகே சினிமா பாடல்களின் மெட்டுக்கு கொரோனா விழிப்புணர்வு வரிகள் எழுதி சிறுவர்கள் நடனமாடினர். டி- சத்திரம் கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து, கொரோனாவை பொது மக்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, முகக் கவசம் அணிவது, கை கழுவுவதால் ஏற்படும் பயன், தேவையின்றி வெளியில் வருவதால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து சினிமா பாடல்களின் மெட்டுக்கு புதிய வரிகள் எழுதி எடுத்துரைத்தனர்.
Next Story