எளிய மக்களுக்கு இலவச உணவு - ஜிஆர்டி நிறுவனத்தின் உன்னத சேவை
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஜிஆர்டி நகைக்கடை குழுமம் சார்பில், இலவச உணவு வழங்கப்படுகிறது.
நாளொன்றுக்கு 4,500 பேருக்கு உணவு வழங்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திர மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இலவச உணவு சேவையை செய்து வருவதாக ஜிஆர்டி நிறுவனம் கூறியுள்ளது.
Next Story