"குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்பட வேண்டும்" - ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் இன்று முதல் நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேட்டியளித்துள்ளார்.
x
சென்னையில் இன்று முதல் நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கூடுதலாக விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேட்டியளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்