கோவையிலும் கார் ஆம்புலன்ஸ் சேவை.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவையில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த முதலமைச்சர் ஸ்டாலின், இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில், பிபிஇ கிட் அணிந்து ஆய்வு மேற்கொண்டார்.
x
கோவையிலும் கார் ஆம்புலன்ஸ் சேவை.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்  

கோவையில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த  முதலமைச்சர் ஸ்டாலின், இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில், பிபிஇ கிட் அணிந்து ஆய்வு மேற்கொண்டார்.சென்னையை போன்றே கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டிற்காக சென்னையை போலவே கார் ஆம்புலன்ஸ்களை தொடங்கி வைத்தார். 50 கார் ஆம்புலன்ஸ்களின் சேவை கோவையில் தொடங்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்