"மின்மயானத்தில் அதிக உடல்கள் தகனம்" - குடியிருப்புவாசிகள் கவலை

திருப்பூரில் அதிக சடலங்கள் எரியூட்டப்படுவதால் மின் மயான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
x
திருப்பூரில் அதிக சடலங்கள் எரியூட்டப்படுவதால் மின் மயான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதால், தட்டான் தோட்டம் மின் மயானத்தில் அதிக சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. மயானத்தில் உள்ள பாய்லரை முறையாக பராமரிக்காமல் பயன்படுத்தி வருவதால், சடலங்களை எரியூட்டும் போது வெளியேறும் சாம்பல்கள் வீட்டில் விழுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்