பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுந்துள்ள புகார்
பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை
x
பிரபல தனியார் பள்ளியில் பாலியல் குற்றம் - விசாரணை குழு அமைக்க கோரிக்கை 

சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்  செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு உயர் நிலை விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்,. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளியில் நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு உரியத் தண்டனை அளிக்கத் தமிழக அரசு முழு முயற்சி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்,. மேலும் இது போன்ற குற்றங்கள் இனியும் பள்ளிக்கூடங்களில் நடக்காதவாறு தொடர்புடைய அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்