ஊரடங்கு தளர்வில் மக்கள் கூட்டம் : கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் - பூங்குழலி, மருத்துவர் எச்சரிக்கை

"ஊரடங்கு தளர்வில் கடைகளில் மக்கள் கூட்டம்" - கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் - மருத்துவர் பூங்குழலி எச்சரித்துள்ளார்.
x
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் மார்க்கெட்கள், துணி மற்றும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியதன் விளைவு ஓரிரு வாரத்தில் தெரியவரும் என மருத்துவர் பூங்குழலி எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்