கொரோனா பரவலினால் ஐபோன்-12 உற்பத்தி பாதிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஐபோன்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
கொரோனா பரவலினால் ஐபோன்-12 உற்பத்தி பாதிப்பு
x
கொரோனா பரவலினால் ஐபோன்-12 உற்பத்தி பாதிப்பு


கொரோனா பரவல் காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஐபோன்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ரக ஸ்மார்ட்போன்களை ஒப்பந்த முறையில்  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கொரோனா பரவல் மற்றும் ஊரடங்குகளின் விளைவாக ஐபோன் 12 ரக ஸ்மார்ட்போன்கள் உற்பத்தில் 50 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நூற்றுக்கும் அதிகமான பாக்ஸ்கான் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மைக்ரோ சிப்களுக்கு உலகெங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆப்பிள் மேக் மற்றும் ஐபேட் உற்பத்தி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி மேலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்