தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு
x
தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு 

சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் முன்பு பிச்சாண்டி உறுதிமொழி ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.பிச்சாண்டி, வீட்டு வசதித்துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற பின், 11 ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்