"ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட போவதில்லை" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்கப்பட உள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறி உள்ளார்.
x
ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்கப்பட உள்ளதாகவும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்