இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை
x
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

விருதுநகரில் உள்ள அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி தடையின்றி கிடைப்பதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்,. தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் வீணாக அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர்கள் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்
 

Next Story

மேலும் செய்திகள்