கொரோனா பரவல் எதிரொலி : தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரிப்பு.. மக்கள் அதிகளவில் வருகை

கொரோனா பரவல் எதிரொலி : தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரிப்பு.. மக்கள் அதிகளவில் வருகை
x
கொரோனா பரவல் எதிரொலி : தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரிப்பு.. மக்கள் அதிகளவில் வருகை 

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ஒருநாளில் ஆயிரத்து 800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது அது 3 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருக்கும் மையங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் 

Next Story

மேலும் செய்திகள்