கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... வேட்பாளர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

தேர்தல் பிரச்சாரத்தின்போது, கொரோனா தடுப்பு விதிகள் குறித்து, வாக்காளர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேட்பாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... வேட்பாளர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
x
தேர்தல் பிரச்சாரத்தின்போது, கொரோனா தடுப்பு விதிகள் குறித்து, வாக்காளர்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வேட்பாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், பொறுப்புடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்