பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சை பேச்சு... தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு

பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என்று தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சை பேச்சு... தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது  வழக்கு
x
பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்  பேசியதாக  தி.மு.க எம்.பி ஆர்.எஸ்.பாரதி மீது  தொடரப்பட்ட வழக்கு  விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என்று தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தம் மீதான வழக்கு விசாரணைக்கு தடைகோரியும், வழக்கை ரத்து செய்ய கோரியும் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில்   மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். 
அதற்கு தமிழக காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்