ஆவடி என் தாய்மடி என்று உருக்கம்... அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரம்

ஆவடி என தாய் மடி என்று எழுதி மக்களிடையே உருக்கமாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வாக்கு சேகரித்தார்.
ஆவடி என் தாய்மடி என்று உருக்கம்... அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரம்
x
ஆவடி என் தாய்மடி என்று உருக்கம்... அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பிரச்சாரம் 

ஆவடி என தாய் மடி என்று எழுதி மக்களிடையே உருக்கமாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வாக்கு சேகரித்தார். ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாஃபா பாண்டியராஜன், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் ஆதரவு தெரிவித்தனர்.
 

Next Story

மேலும் செய்திகள்