பட்டாசு ஆலையில் வெடி விபத்து - உயிரிழப்பு அதிகரித்தது

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து - உயிரிழப்பு அதிகரித்தது
x
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. 

படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு 

பட்டாசு தொழிற்சாலைகள் உரிய பாதுகாப்புடன் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட அறிவுறுத்தல் 

Next Story

மேலும் செய்திகள்