கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் - பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் - பட்டாசு வெடித்து வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கிராமப் பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து, வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். சானமாவு வனப்பகுதியை ஒட்டி உள்ள, அஞ்சலகிரி, அனுசோனை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள், 3 குழுக்களாக சுற்றித் திரிந்த நிலையில், அனுசோனை பகுதியில் சுற்றித் திரிந்த 20-க்கும் மேற்பட்ட யானைகளை, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்