தமிழகத்தில் மேலும் 2,257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்து 308 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும்18 ஆயிரத்து 825 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story