எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை நிர்வாகம்
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்பிபி உடல் நிலை தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், எஸ்.பி.பி-க்கு எக்மோ சிகிச்சையும், செயற்கை சுவாச சிகிச்சை தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாகவும்,
எனவே எஸ்பிபி மேலும் சில நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார் என்றும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story