உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வது அவசியம் - திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை

தற்போது உள்ள சூழ்நிலையில், உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என திரையரங்கு உரிமையாளர்களுக்கு, சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்வது அவசியம் - திரையரங்க உரிமையாளர்களுக்கு கோரிக்கை
x
தற்போது உள்ள சூழ்நிலையில், உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என திரையரங்கு உரிமையாளர்களுக்கு, சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில், தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் எனவும்,ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் வரும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பகுதி தரப்பட வேண்டும் என்றும் கடித‌த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்