முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனை கைதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பூங்காநகர் மாணிக்கம் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனை கைதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
x
முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பூங்காநகர் மாணிக்கம் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு பதில் அளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். எம்.கே.பாலன்,  2001ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது ஒரு கும்பலால் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார் 

Next Story

மேலும் செய்திகள்