சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
x
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனோ நோயாளிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர் , கீழ்பாக்கம் மற்றும்  ஓமாந்தூரார் மருத்துவமனையில் தலா 4 பேர். , தனியார் மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்