கொரோனா சிறப்பு மருத்துவமனை - முதலமைச்சர் திறந்துவைத்தார்

சென்னையில் ரூ.136 கோடியில் 750 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
x
சென்னையில் ரூ.136 கோடியில் 750 படுக்கைகளுடன்  அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார். இதைதொடர்ந்து மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக அவர்  கூறினார். தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும், நோய் பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் முதலமைச்சர் அப்போது கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்