சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு - வெகுமதி வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கினார்.
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு - வெகுமதி வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
x
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கினார். கடந்த வாரம் சிவகளையில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீசாரை எஸ்.பி. வெகுவாக பாராட்டினார். ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்கள், முக்கவசங்கள் வழங்கிய முத்தையாபுரம் தலைமை காவலருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்