கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 442 பேர் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 442 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 442 பேர் பாதிப்பு
x
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 442 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 1205 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை 152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,. நோய்தொற்று அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் உத்தரவுகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்