தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது - 50,074 பேர் குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
x
தமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. புதிதாக 3 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது . இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்து 167 ஆக உயர்ந்துள்ளது , உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200ஐ தாண்டியுள்ளது. இதுவரை 50 ஆயிரத்து 74 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்