நாய்களை வைத்து முயல்களை வேட்டையாடிய 4 பேர் கைது
டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டதால் வனத்துறை நடவடிக்கை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மடத்துப்பட்டி, வெங்கடாசலபுரம், ஆயாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விஜய், மகேந்திரன், அஜித்குமார், மகாராஜா, ஆகிய நான்கு பேர் வேட்டை நாய்களை வைத்து முயல்களை வேட்டையாடி டிக்-டாக் வீடியோவில் பதிவிட்டனர். இந்த தகவல் வனத்துறையினருக்கு சென்றதை தொடர்ந்து வீடியோ பதிவிட்ட 4 பேரையும் அவர்கள் கைது செய்தனர்.
Next Story