நாய்களை வைத்து முயல்களை வேட்டையாடிய 4 பேர் கைது

டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டதால் வனத்துறை நடவடிக்கை
நாய்களை வைத்து முயல்களை வேட்டையாடிய 4 பேர் கைது
x
தென்காசி  மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மடத்துப்பட்டி, வெங்கடாசலபுரம், ஆயாள்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விஜய், மகேந்திரன், அஜித்குமார், மகாராஜா, ஆகிய நான்கு பேர் வேட்டை நாய்களை வைத்து முயல்களை வேட்டையாடி டிக்-டாக் வீடியோவில் பதிவிட்டனர். இந்த தகவல் வனத்துறையினருக்கு சென்றதை தொடர்ந்து வீடியோ பதிவிட்ட 4 பேரையும் அவர்கள் கைது செய்தனர். 



Next Story

மேலும் செய்திகள்