ரூ.441 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலம் - இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்க உள்ளார்'
ரூ.441 கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலம் - இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்க உள்ளார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 173 தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மீது ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். மேலும், மேட்டூர் அணையிலிருந்து குறுவை  சாகுப்படிக்காக முதலமைச்சர் நாளை தண்ணீர் திறந்து விட உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்