காய்கறி ஏற்றி வந்த லாரி மீது சரக்கு லாரி மோதி விபத்து

திம்பம் மலைப்பாதையின் 23 வது கொண்டை ஊசி வளைவு அருகே காய்கறி பாரம் ஏற்றிய லாரி சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக நின்றது.
காய்கறி ஏற்றி வந்த லாரி மீது சரக்கு லாரி மோதி விபத்து
x
திம்பம் மலைப்பாதையின் 23 வது கொண்டை ஊசி வளைவு அருகே காய்கறி பாரம் ஏற்றிய லாரி சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக நின்றது. அப்போது பின்புறம் வந்த அஸ்கா பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரி பிரேக் பிடிக்காமல் வேகமாக வந்து மோதியது. இதில் காய்கறி லாரியின் பின்பகுதி சேதமடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்