திருச்செந்தூர்: சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்...

திருச்செந்தூர் நகரில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருச்செந்தூர்: சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தல்...
x
திருச்செந்தூர் நகரில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நகரில் உள்ள 21 வார்டுகளில் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கிடைப்பதாக  தெரிவிக்கும் பொதுமக்கள், நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் இருந்தாலும் பொதுமக்கள் பயன்படுத்தும் நேரங்களில் திறந்து விடுவதில்லை என குற்றம்சாட்டுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்